இயற்க்கையின் படைப்பில் 
எந்த ஒரு பொருளையும்
மீண்டும் மீண்டும் பயன்படுத்தும்
பொழுது அதன் தன்மை
தேய்கிறது,
மனித மூளையை 
தவிர..
மீண்டும் மீண்டும் பயன்படுத்தும்
பொழுது மட்டுமே 
சிறப்பாக செயல் படுகிறது..
சில நேரங்களில் நாம்
இயற்க்கையை எதிர்த்து போராட
வேண்டியுள்ளது

0 comments

Post a Comment

Subscribe to: Post Comments (Atom)