மாற்றம் என்னை தினம்
துறத்துகிறது

நேற்றைப்போல் நான் இன்றில்லை
உருவத்தில் மட்டுமல்ல
உள்ளத்தில் கூட.

உள்ளத்தை நானும் மற்றவரும்
உணர நாட்கள் தேவை ..

எனக்குத்தேவை 
புதிய முகம்,,
என் உள்ளத்தை வெளிகாட்டாத முகம்...
முகமுடியல்ல..

0 comments

Post a Comment

Subscribe to: Post Comments (Atom)