கவிதை எழுத சொல்லி மனம் உந்துதடி
ஆனால் என் சிந்தனையோ
உன் பின்னே ஒடுதடி
யார் நீ -- கணினியல்ல கன்னி

கடவுளும்,இயற்கையும் தோல்வியடையும் இடம்.

உலகத்தில் உயிர் வாழ உணவு வேண்டும்
உணவுக்காக உன்னிடம் வந்தேன்
உண்ணவே மறந்த்தேன்
உலகத்தையே மறந்தேன்
யார் நீ -- கணினி (கன்னியல்ல)

உன்னை பார்த்தேன்
என்னை மறந்தேன்
பிறகு உலகையே மறந்தேன்
யார் நீ --- வேலை

வேலை இல்லாத பொழுது எழுதியது

Subscribe to: Posts (Atom)