பொறுமை தீர்ந்தது..
தாய் நாட்டை நோக்கி என்
பயனம் தொடர்கிறது..

பதிவுக்கும் எனக்கும் சிரிது காலம்
விடுமுறை..

மீண்டும் ஒரு சிரிய இடைவேளைக்கு பின்
சந்திப்போம்..

கதை கவிதை
இரண்டிற்கும் ஒரு
ஓற்றுமையும் உண்டு.

கவிதையின் பிறப்பிற்கு
பல சோகக்க் கதைகள்
உண்டு
கவிதைக்கு க(வி)தை விதை

-- ஒவ்வொருத்தருக்கும் ஒரு கருத்து
மாற்றுக் கருத்து உண்டு ..சொல்லிட்டு போங்க

அலைகள் மட்டும் தான் ஓயாதா?
என்னுள் இருக்கும் சிந்தனைகளும்
தான்..

கண்ணன் கொடுத்த சீலை
மட்டும் தான் தீறாததா ..
இல்லை என்னுள் இருக்கும்
ஆசைகளும் தான்..

சூரியன் மட்டும் தான்
திசை மாறாது உதிக்கலாமா ?.
இல்லை
நான் செய்யும்/செய்த செயல்கள் கூடதான்..

இப்படி அடிக்கிக் கொண்டே
போகலாம்...என் தலைக்கனம்.
தலைவிரித்து ஆடி அடங்கும் வரை...

Subscribe to: Posts (Atom)