காலை பொழுது,
அலாரத்துடன் போராடும் போர்களம்!
அலுவலகம்
தினம் தினம் பிரச்சனைகளுக்காக
பலியாக்கப்படும் இடம்.
மாலை பொழுது
உலகத்தையே மறந்து சிந்தனையை
துரத்திக்கொண்டு ஓடும் நேரம்.
நள்ளிரவு ?
சொர்கத்துக்கு செல்வதாக நினைத்து
மீன்டும் போர்களத்துக்கு அழைத்துச்செல்லும்
மாயப்பாதை.

என் வாழ்க்கை நகர்கிறது இப்படி உங்களுக்கு எப்படி ?

1 comments

  1. ers  

    நள்ளிரவு ?
    சொர்கத்துக்கு செல்வதாக நினைத்து
    மீன்டும் போர்களத்துக்கு அழைத்துச்செல்லும்
    மாயப்பாதை.
    ?????
    சபாஷ் வரிகள்

Post a Comment

Subscribe to: Post Comments (Atom)