மலரின் தேன் சொட்டுக்களை
பருக முடியாமல் தனக்கு பற்களில்லை
என்று வண்டுகள் கூட்டம் வாட..

நீந்த மறந்த மீன்கள்
பனிக்கட்டிகளில் சறுக்கியாட ..

உலகமே உறைந்ததோ
என்று நினைக்கும் இந்த
ஆனவ குளிர் காற்றுக்கு..
என் உறையாத சிந்தனை
ஒரு விதிவிலக்கா.. ?,

0 comments

Post a Comment

Subscribe to: Post Comments (Atom)