என் மீது கிறுக்கப் பட்ட வார்த்தைகளில்
அர்த்தம் புரியாத என்
கல்லூரி நாட்களே அழகானவை

கல்லூரி நாட்கள்
கரும் பலகையில் கிறுக்கப்பட்ட
வெள்ளை எழுத்துக்கள் அல்ல
கருங்கற்களில் செதுக்க
பட்ட காவியம்

அதுவே என் நினைவில் புதைக்க பட்டுள்ளது
ஆலமரத்தின் வேர்களை காட்டிலும்
நினைவலையில் சுனாமியை விட

உயரமாய் பாய்கிறது

நெளியும் புழுக் கூட்டங்களாக கல்லூரியில்
நுழைந்த நாங்கள்
பல வண்ண பட்டாம்பூச்சிகளாய் மாறி

பரந்த நாட்கள் - வானவில்லின்
சுவடுகள் போல
நினைவில் இன்றும் உள்ளது


பூக்கள் வசந்த காலத்தில் தான் மலரும்

ஆனால் கல்லூரி நாட்களை நினைத்தால்

அனைத்து நாட்களுமே வசந்த காலம் தான் !

2 comments

  1. Kumaran  

    ஓஹோ... அப்போ தினமும் பூக்களும் மலர்ந்ததா ?

  2. Unknown  

    arumai appa...

Post a Comment

Subscribe to: Post Comments (Atom)