ஜோசியக்காரனின் கூண்டுக்கிளி !

 

என் எதிர்காலத்தை சொல்ல
உன் நிகழ்காலத்தை சிறை
கொண்ட - நீ
வருந்தி வாடாது இருக்க.  
நானோ உன்னை கண்டும்
கவலையை மறக்க கற்றுக்
கொள்ளவில்லை .

0 comments

Post a Comment

Subscribe to: Post Comments (Atom)