நீ என்னை பார்த்து சிரித்து கொண்டேயிருந்தாய்
நான் ரசித்திக்-கொண்டேயிருந்தேன்..
உன் அழகில் என்னை மறந்தேன்..
உன்னை கட்டி அனைத்து முத்தமிட நினைத்தேன்,..
அனைத்து முத்தங்களையும் உன்
புகைப் படத்திற்கே கொடுக்க மனமில்லை.
உன்னை நேரில் காண நாட்களை
கடத்தி கொண்டிருக்கிறேன்..

இந்த பதிவு - யாரு யார பிரிஞ்சிருந்தாலும்
பொதுவா பொருந்துமுங்க..

நேரமிருந்தா உங்க கருத்த சொல்லிட்டு போங்க...

உனக்கு கல்லூரியிலே

கடிதம் கொடுக்க
நினைத்தேன்..

ஆனால் உன் பார்வையிலே
என்னை விரட்டினாய்..

இன்று உன்னைத்தேடி
முகவரி அறிந்து வந்து
கொடுத்த போது..

நினைவுக்கு வருகிறது
அன்று காதலன்
இன்று தபால்காரன்

நமக்கு தீராதா இந்த சாபம்
அன்று படிப்பறிவில்லை..
வெள்ளையன் நம் நாட்டையும்
நம்மையும் மிதித்தான்..

இன்று படித்தும்.
படிப் பறிவிருந்தும் ..
நாம் அன்னிய மண்னை மிதித்தோம்.
பெருமை தான்..

அன்னிய மண்னில் மிதி படுகிறோமே..
விடியாதா நம் நாட்கள்?
- அன்னிய நாட்டில் வாழும் உங்களில் ஒருவன்..

ஐம்பதில் முடியாதது இருபதில் முடியுமா?
என்ன இது தன்னி அடிச்சிட்டு பேசுறமாதிரியிருக்கா ?

T20 கிரிக்கெட் பத்தி...ஒரு சின்ன கற்பனை..

ஒன்னும் இல்லைங்க ..என்ன என்னமோ மாதிரி யோசிக்கிறாங்க இப்ப எல்லாம்.
நானும் யோசிச்சி பாத்தேன்..ஒர்க் அவுட் ஆச்சினா ..மோடி அண்ணனுக்கு ஒரு
ஃபோன் பன்னனும்...

20-20 ரசிகர்கள் ஏறாலம் இப்போ...
எல்லா நாட்டு  கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை வைத்து 

ICL,IPL..  
உலக 11 vs.  உலகின் சிறந்த அனியுடன்..ஆட்டம் ..
உலக 11 vs  ஆப்பிரிக்கா 11..
இன்னயிலிருந்து T20 உலகக்கோப்பை...ஆரம்பம்.....வேர

ஏன் இப்புடி ஒரு முயற்ச்சி செய்யக்கூடாது..

உலகின்...தலை சிறந்த இடது கை ஆட்டக்காரர்கள் ஒரு புரம்..
எதிரில் தலை சிறந்த வலது கை ஆட்டக்காரர்கள்..

ஒரு கற்பனை அனி தயார் செய்து விளையாட வைச்சி பாக்க ஆசை...
எந்த கைக்கு பலம் அதிகம்ன்னு நாமும் தெரிஞ்சிக்கலாம்....

நீங்க..என்ன நினைச்சாலும் உங்க கருத்த சொல்லிட்டு போங்க...

நித்தம் ஒரு வாதம்..
அவை முடியாத விவாதம் 
பிரமாதம் என்று நினைத்து
நாம் செய்தவையைச் பேசி பெருமிதம்..

சிந்தனைகள் அனைத்தும் வினோதம்
பிறர்சொல் கேட்காது பிடிவாதம்.
நினைத்தவை அடையாத போது வருத்தம் 
நன்பர்களை கண்டவுடன் ஆனந்தம்.

பொருத்தம் இன்றி இருக்கும் அந்த வரிகளை 
திருத்(தம்) செய்யக் கூட - தம் வேண்டும்

மொத்தம் நம் வாழ்க்கையில் தம் 
ஒன்று தேவை!
அடிக்காமல் இருக்க முடியவில்லை

பதிவ படிச்சிட்டு மட்டும் போகாதீங்க.
 உங்க கருத்தை பதிச்சுட்டுபோங்க

ஒரு சின்ன கற்பனை,முடிஞ்சா ரசிங்க
---------------------------------------------

அந்த வாட்ச் கடைக்காரருக்கு இனிப்பு
கொஞ்சம் கூடப்பிடிக்காது?

ஏன் அவருக்கு சுகரா (சர்க்கரையா ? )
அவருக்கு கடி’காரம்’ தான் பிடிக்கும்...

---------------------------------------

அவருக்கு கொஞ்சம் கூட தன்னி அடிக்கிற
பழக்கம்மில்லைன்னு சொன்னீங்க...ஆனா அவர்
மேல தன்னி அடிச்ச வாடை வருதே...

இருக்காதா அவர் பெரு சிங்கா’ரம்’ ஆச்சே

-----------------------------------
அந்த கோவில் வாசல்ல கடை வச்சிருக்கிறவர
ஏன் எல்லாரும் இந்த அடி அடிக்கிறாங்க..

பாவம் தமிழ் ஒழுங்கா எழுத வராது போல..
பக்த கோடிகள் ‘பத்தி’ இல்லாதவங்க ..பத்தி வாங்கி செல்லவும்ன்னு போர்ட்
வைக்கிறதுக்கு பதிலா..

பக்த கேடிகள் ‘புத்தி’ இல்லாதவங்க ..புத்தி வாங்கி செல்லவும்ன்னு போர்ட்
வைச்சிருகார்.

-----------------------------------------------------
ரொம்ப  கடிச்சிருந்தா.. நான் பொறுப்பில்லை 

பதிவ படிச்சிட்டு மட்டும் போகாதீங்க.
  உங்க கருத்தை பதிச்சுட்டுபோங்க

பெண்னே உன் கை தொட்டு
நான் உரச ஆசைதான்.
நீ என்னை 
தொட்டபோது 
இருந்த சுகம்...
உரசும் போது 
இருந்த சுகம்,
என் நினைவை விட்டு
மறையும்முன்..
என் வாழ்க்கை உன் கையிலே மறைகிறது..
நீயோ என்னை மறந்து..
அடுத்த ஒன்றைத் தேடுகிறாய் 
-- எரிந்த தீக்குச்சி 

Subscribe to: Posts (Atom)