Jun 11

நமக்கு தீராதா இந்த சாபம்
அன்று படிப்பறிவில்லை..
வெள்ளையன் நம் நாட்டையும்
நம்மையும் மிதித்தான்..

இன்று படித்தும்.
படிப் பறிவிருந்தும் ..
நாம் அன்னிய மண்னை மிதித்தோம்.
பெருமை தான்..

அன்னிய மண்னில் மிதி படுகிறோமே..
விடியாதா நம் நாட்கள்?
- அன்னிய நாட்டில் வாழும் உங்களில் ஒருவன்..

0 comments

Post a Comment

Subscribe to: Post Comments (Atom)