May 17

ஒரு சின்ன கற்பனை,முடிஞ்சா ரசிங்க
---------------------------------------------

அந்த வாட்ச் கடைக்காரருக்கு இனிப்பு
கொஞ்சம் கூடப்பிடிக்காது?

ஏன் அவருக்கு சுகரா (சர்க்கரையா ? )
அவருக்கு கடி’காரம்’ தான் பிடிக்கும்...

---------------------------------------

அவருக்கு கொஞ்சம் கூட தன்னி அடிக்கிற
பழக்கம்மில்லைன்னு சொன்னீங்க...ஆனா அவர்
மேல தன்னி அடிச்ச வாடை வருதே...

இருக்காதா அவர் பெரு சிங்கா’ரம்’ ஆச்சே

-----------------------------------
அந்த கோவில் வாசல்ல கடை வச்சிருக்கிறவர
ஏன் எல்லாரும் இந்த அடி அடிக்கிறாங்க..

பாவம் தமிழ் ஒழுங்கா எழுத வராது போல..
பக்த கோடிகள் ‘பத்தி’ இல்லாதவங்க ..பத்தி வாங்கி செல்லவும்ன்னு போர்ட்
வைக்கிறதுக்கு பதிலா..

பக்த கேடிகள் ‘புத்தி’ இல்லாதவங்க ..புத்தி வாங்கி செல்லவும்ன்னு போர்ட்
வைச்சிருகார்.

-----------------------------------------------------
ரொம்ப  கடிச்சிருந்தா.. நான் பொறுப்பில்லை 

பதிவ படிச்சிட்டு மட்டும் போகாதீங்க.
  உங்க கருத்தை பதிச்சுட்டுபோங்க

0 comments

Post a Comment

Subscribe to: Post Comments (Atom)