Mar
1
இயற்க்கையின் படைப்பில்
எந்த ஒரு பொருளையும்
மீண்டும் மீண்டும் பயன்படுத்தும்
பொழுது அதன் தன்மை
தேய்கிறது,
மனித மூளையை
தவிர..
மீண்டும் மீண்டும் பயன்படுத்தும்
பொழுது மட்டுமே
சிறப்பாக செயல் படுகிறது..
சில நேரங்களில் நாம்
இயற்க்கையை எதிர்த்து போராட
வேண்டியுள்ளது