Sep 29

நீயும் நானும் சந்தித்தது என்றோ எங்கோ

எப்பொழுதோ இன்றும் தெரியவில்லை ...
நீ என் இன்பங்களில் என்னருகே
இருந்ததை விட
என் துன்பங்களில் என்னை பிரிந்ததில்லை
நான் உன்னை விரும்பி நின்றேன்

நீயோ என்னை கொன்று இன்பம் கண்டாய் ......

மனசாட்சியும் - சிகரெட்டும்

0 comments

Post a Comment

Subscribe to: Post Comments (Atom)