Oct
25
இலக்கை நோக்கி ஏரியப்பட்ட
அம்பல்ல நான்,
இலக்கின்றி சுற்றும்
கடிகார முல்லுமல்ல நான்.
நறுமனமின்றி பூக்கும்
காகிதப் பூவூமல்ல நான்,
மனந்து மயக்கும்
மரிக்கொழுந்துமல்ல நான்.
ஓய்விலே வாழும்
நத்தையல்ல நான்,
ஓயாமலிருக்க
ஏறும்பல்ல நான்.
உலகை மாற்ற நினைக்கும்
பொது-நலமுல்லவனல்ல நான்,
என்னை பற்றி மட்டும்
யோசித்துக் கொண்டிருக்கும்
சுயநலவாதியல்ல நான்!....
Thursday, October 30, 2008 12:37:00 PM
This is really a good one. Think of more like this.. Thoughts without science and search for the inner self are useless. Nice one.