நீயும் நானும் சந்தித்தது என்றோ எங்கோ

எப்பொழுதோ இன்றும் தெரியவில்லை ...
நீ என் இன்பங்களில் என்னருகே
இருந்ததை விட
என் துன்பங்களில் என்னை பிரிந்ததில்லை
நான் உன்னை விரும்பி நின்றேன்

நீயோ என்னை கொன்று இன்பம் கண்டாய் ......

மனசாட்சியும் - சிகரெட்டும்

Subscribe to: Posts (Atom)