பூக்களுக்கு வன்னம் தந்தவன்
பட்டாம் பூச்சிக்கு வன்னம் தீட்டியவன்...

எனக்கு அதன் அழகை வர்னிக்கும்
திறனாவது - தந்திருக்கலாம்....

படைத்தவனுக்கு என் இந்த பாகுபாடு ?..
என்னவளை பார்க்கும் முன் ..என்னை சரியாக்கு

எந்திர மனிதர்களை

கண்டு பிடித்த மனிதனோ,

எந்திர வாழ்க்கை வாழ்கிறான்.

கண்டு பிடித்த எந்திர மனிதனுக்கு

மனித வாழ்கையை கற்றுக்கொடுக்க நினைத்து.

- கிருக்கியவனும் ஒரு எந்திர மனிதன்

செருப்பை குத்திய
முள்ளை திட்டுவதில்லை நாம்..
செருப்பை தாண்டியும்..
நம் கால்களை குத்த விட்ட
செருப்பை திட்டும் உலகம்

கரிசனம் காட்ட வழியில்லை..
செருப்பு பதில் சொல்லத் தெரியவில்லை

காதலையும் காதலியையும் சந்திக்க/கொண்டாட,
இந்த ஒரு நாள் மட்டும் போதும்
என்று நினைப்பவர்களுக்கு
மட்டும் - ‘இன்று’ காதலர் தினம்

Subscribe to: Posts (Atom)