இந்த உலகத்தில் பசியில்லை,
சாவில்லை,பயமில்லை,நோயில்லை.
எங்கும் அமைதி.
அதில் வாழ எனக்கொரு வாய்ப்பு கிடைத்தது.

சூரியன் உதித்தது,
புதிய உலகம்.
அதில் நோய்க்கு பஞ்சமில்லை
சண்டை,பசி,பயம் ,சாவு
எதற்கும் பஞ்சமில்லை

மீன்டும் என் பழைய உலகத்திற்கு செல்ல
பத்து மனி நேரம்.

பாதை மறவாது செல்வேனா ?

0 comments

Post a Comment

Subscribe to: Post Comments (Atom)