நமக்கு தீராதா இந்த சாபம்
அன்று படிப்பறிவில்லை..
வெள்ளையன் நம் நாட்டையும்
நம்மையும் மிதித்தான்..

இன்று படித்தும்.
படிப் பறிவிருந்தும் ..
நாம் அன்னிய மண்னை மிதித்தோம்.
பெருமை தான்..

அன்னிய மண்னில் மிதி படுகிறோமே..
விடியாதா நம் நாட்கள்?
- அன்னிய நாட்டில் வாழும் உங்களில் ஒருவன்..

0 comments

Post a Comment

Subscribe to: Post Comments (Atom)