நித்தம் ஒரு வாதம்..
அவை முடியாத விவாதம் 
பிரமாதம் என்று நினைத்து
நாம் செய்தவையைச் பேசி பெருமிதம்..

சிந்தனைகள் அனைத்தும் வினோதம்
பிறர்சொல் கேட்காது பிடிவாதம்.
நினைத்தவை அடையாத போது வருத்தம் 
நன்பர்களை கண்டவுடன் ஆனந்தம்.

பொருத்தம் இன்றி இருக்கும் அந்த வரிகளை 
திருத்(தம்) செய்யக் கூட - தம் வேண்டும்

மொத்தம் நம் வாழ்க்கையில் தம் 
ஒன்று தேவை!
அடிக்காமல் இருக்க முடியவில்லை

பதிவ படிச்சிட்டு மட்டும் போகாதீங்க.
 உங்க கருத்தை பதிச்சுட்டுபோங்க

1 comments

  1. கலையரசன்  

    நயன்தாராவை விட்டு தரசொல்றேன்...
    சத்'தம்' இல்லாத முத்'தம்'

    நம்ம பக்கமும் வாங்க..

Post a Comment

Subscribe to: Post Comments (Atom)