பெண்னே உன் கை தொட்டு
நான் உரச ஆசைதான்.
நீ என்னை 
தொட்டபோது 
இருந்த சுகம்...
உரசும் போது 
இருந்த சுகம்,
என் நினைவை விட்டு
மறையும்முன்..
என் வாழ்க்கை உன் கையிலே மறைகிறது..
நீயோ என்னை மறந்து..
அடுத்த ஒன்றைத் தேடுகிறாய் 
-- எரிந்த தீக்குச்சி 

0 comments

Post a Comment

Subscribe to: Post Comments (Atom)