இது போதாத காலம்ன்னு
நினைக்கிறேன்.
ஆஃபிஸ் பி . எல் லயிருந்து
பன்னி வரை எதை பாத்தாலும் இப்ப
எல்லாம் பயமாயிருக்கு...


தெரியாம கூட தும்ம முடியுல.
தும்மின பின்னாடி ஊருல எல்லாபயலும்
நம்மலயே பாக்குறாங்கய்யா..


ஒரு பேச்சிக்கு கூட சின்ன
பசங்க மாதிரி பன்னி நாய்ன்னு
கூட இனி சொல்ல முடியாது போல.
சகல ஜனங்களுக்கும் சொல்ல வர மெசேஜ்
இனி பேச்சுக்குகூட எதாவது மிருகம்
பெயர சொல்லிடாதீங்க...


முன்னாடி கோழி..
இப்ப பன்னி..
அடுத்து எது ரெடி ஆகுதுன்னே தெரியுல,....


தும்மல் வரமாதிரி இருக்கு..
அப்புறமா மீட் பண்ண்லாம்..


பதிவ படிச்சிட்டு மட்டும் போகாதீங்க.
உங்க கருத்தை பதிச்சுட்டுபோங்க.

0 comments

Post a Comment

Subscribe to: Post Comments (Atom)