உன்னை எத்தனை முறை
காப்பாற்றினாலும் ..
என்னை நீ புகழ்ந்ததில்லை
நானும் வருந்தியதில்லை
என்றோ ஒரு  நாள் நான் 
உன்னை செல்லமாய் கடித்ததற்கு..
அன்றே என்னை தூக்கி எறிகிறாய்..
     ------வருத்ததுடன் செருப்பு   

0 comments

Post a Comment

Subscribe to: Post Comments (Atom)