சருக்கு மரம்
என்றுதெரிந்தே,
லாபக் கணியைப்
பரிக்க நினைத்து ஏறி
ஏமாறி விழும்
மூடர்களின் கோவில்.

4 comments

  1. Anonymous  

    தமிழை கொல்லாதே..சொற்பிழை தமிழின் அழகை கொல்லுதே!!.

  2. Anonymous  

    செய்வன திருந்தச் செய்!!

  3. Anonymous  

    ஏறினால் விற்க மனமில்லை
    இறங்கினால் வாங்க பணமில்லை.

    -----------

    பணமெனும் தாயக்கட்டை கொண்டு
    விளையாடும் பரமபதம்

  4. Anonymous  

    லாபக் கனியைப்
    பறிக்க

Post a Comment

Subscribe to: Post Comments (Atom)