சூரிய கதிருக்கு
தலை திருப்ப காத்திருக்கும்
சூரியகாந்தி மலரைப்போல,
உன் வருகைக்காக காத்திருந்தேன் நான்.

ஏனோ இந்த இரவு பகலின்
மோதலுக்கு உன்னை பலியாக்கினேன்
மன்னித்து விடு என்னை.

முட்டை ஒட்டிற்குள் அடைபட்ட
கோழியை போல் உடைபட
காத்திருப்பேன்...

0 comments

Post a Comment

Subscribe to: Post Comments (Atom)