இழந்ததை நினைத்து வருந்தும் பொழுது
இருப்பதை மறந்தேன்,
இருப்பதை நினைத்து சிரிக்கும் பொழுது
சுற்றத்தை சேர்க்க மறந்தேன்.
சுற்றத்துடன் சேர்ந்த பின்பு
மொத்தமும் இழந்தேன் ..
இழந்தது பணமா நிம்மதியா ?

1 comments

  1. Unknown  

    Super da nanba..ithu than enakku romba pudichuthu!!

Post a Comment

Subscribe to: Post Comments (Atom)