நான் சென்ற பாதையிலே
கற்களும் இல்லை முட்களும் இல்லை
ஏனோ என்னால் முன்னேற முடியவில்லை
பின்பே தெரிந்தது அது உன் அன்பை விட்டு
விலகி செல்லும் பாதை என்று

0 comments

Post a Comment

Subscribe to: Post Comments (Atom)