தோல்வியின் மடியில் தவழ்ந்தவன் நான்.
உன் விழிகளை பார்த்த பின்பு
வாழ்வில் மகிழ்ச்சியை உணர்ந்தேன்.
உன்னோடு பழகிய நாட்களில்
வெற்றியின் சுவையை ருசித்தேன்,
இப்போதோ மீண்டும் தோழ்வியின் புதல்வனானேன்
நீ என்னை விலகிய பிறகு.

0 comments

Post a Comment

Subscribe to: Post Comments (Atom)