இரவுபோய் மீன்டும் தோன்றும் சுரியனல்ல நீ
விடியலில் இறக்கும் ஈசலுமல்ல நீ
பனிரெண்டு வருடத்திற்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சியுமல்ல நீ
நீ தோன்றியது எதற்கு என்பதை அறிந்து,
- இன்றுமுதல் செயல்படு

0 comments

Post a Comment

Subscribe to: Post Comments (Atom)