பாருக்கு தன்னை
அறிமுகப்படுத்திய பெற்றோருக்கு
நல்மகனாய் ......
பாரியாளுக்கு பரிவு காட்டுவதில்
நல் மணாளனாய்....
அன்போடு அரவனைப்பதில்
அன்னையாய்...
தன்னையறிந்து தரமிக்க வழியில்
நடக்க ஆலோசனை வழங்குங்குவதில்
தந்தையாய் ...

வாழ முயற்சிசெய்யுங்கள்

0 comments

Post a Comment

Subscribe to: Post Comments (Atom)